top of page

கன்னியாகுமரி மாவட்ட செயற்குழு கூட்டம்

செ.ச.குமார், மாநிலத்துணைப்பொதுச் செயலாளர்

Sep 4, 2021

நாகர்கோவில் மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் நமது சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத்தலைவர் திரு எஸ்.ஜாஸ்பர் ஆஸ்டின் தலைமையில் நடைபெற்றது.

இன்று 04.09.21 காலை 11 மணிக்கு நாகர்கோவில் மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் நமது சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத்தலைவர் திரு எஸ்.ஜாஸ்பர் ஆஸ்டின் தலைமையில் நடைபெற்றது. செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் திரு ஜி.எஸ்.கணேசன், மாவட்ட துணைத் தலைவர்கள் திரு செல்வகுமார்,திருமதி த.சரஸ்வதி, இணை செயலாளர்கள் திருவாளர்கள். டி. ராஜூ, செல்வரமேஷ் சோலை, மகளிர் அணி செயலாளர்கள் திருமதி நாகலட்சுமி மற்றும் திருமதி பி.செல்வி ஆகியோரும் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் திரு வி. வேல்முருகன் மற்றும் மாநில துணைப்பொது செயலாளர் திரு. செ.ச.குமார் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தில், கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தீவிர உறுப்பினர் சேர்க்கையினை இம்மாத இறுதிக்குள் முடித்திட தீர்மானிக்கப்பட்டது

bottom of page